சமுதாயத்தின் மேல் அக்கறைப்படும் / கோபப்படும் அத்துனை நல் உள்ளங்களுக்கும்....
தனி மனித ஒழுக்கமின்றி , சமுதாய சீர்திருத்தம் என்றுமே சாத்தியமாகாது .
அப்படி இல்லாவிடில் , உங்கள் கூக்குரல்கள் யாவும் "சாத்தானின் காதுகளில் ஓதப்படும் வேதங்களே ".
லட்சம் கோடி ஊழல்களும் , லஞ்ச லாவண்ய பொய்யும் புரட்டும்,
கடமையை செய்வதற்கே கையூட்டு பெரும் வெட்க கேடுகளும்,
பட்டினியால் பிணங்கள் ஆனவர்கள் மேல் அமர்ந்து பணம் பழுத்தவர்கள் 'பார்ட்டி' கொண்டாடுவதும்,
பெற்ற குழந்தைகளையே கொல்ல வைக்கும் பொருந்தா காமங்களும்,
'கௌரவ' கொலைகளும் ( இதில் என்ன கௌரவமோ ?!) ,
சாதீய அடக்குமுறைகளும் ..
என சமுதாயத்தின் அத்தனை அவலங்களுக்கும் தீர்வு ஒன்று தான் .. தனி மனித ஒழுக்கம்.
கடமையை செய்வதற்கே கையூட்டு பெரும் வெட்க கேடுகளும்,
பட்டினியால் பிணங்கள் ஆனவர்கள் மேல் அமர்ந்து பணம் பழுத்தவர்கள் 'பார்ட்டி' கொண்டாடுவதும்,
பெற்ற குழந்தைகளையே கொல்ல வைக்கும் பொருந்தா காமங்களும்,
'கௌரவ' கொலைகளும் ( இதில் என்ன கௌரவமோ ?!) ,
சாதீய அடக்குமுறைகளும் ..
என சமுதாயத்தின் அத்தனை அவலங்களுக்கும் தீர்வு ஒன்று தான் .. தனி மனித ஒழுக்கம்.
அவரவர் மனங்களை, இல்லங்களை சுத்தப்படுத்துவோம் ...
நாடும் சுத்தமாகும் ........